ஸ்ரீ சிவ-கிருஷ்ண ஆலய குடமுழுக்கு வரும் பிப்ரவரி 9ஆம் தேதி காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி 8.45 மணியளவில் ராஜ கோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் புனித ...
Global economic factors, including US policies, affect Singapore's economic well-being. Despite challenges such as moderate growth, an aging population, and geopolitical tensions, the government has i ...
தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி யார் என்பதுதான் தமிழ்த் திரையுலகில் திரும்பிய பக்கமெல்லாம் பேச்சாக இருக்கிறது.
தமிழ்ப்பண்பாட்டைப் பொறுத்தவரை தாய்மார்களும் பாட்டிகளும் நுழைவாயில்களாக இருப்பதாக டாக்டர் தெரேசா கூறினார். அவர் எழுதிய ‘சிறு ...
மத்திய அரசுக்குக் கிடைக்கும் ஒரு ரூபாயில் 0.24 காசு கடன் வாங்குவதன் மூலமும், 0.22 காசு வருமான வரி மூலமும் 0.18 காசு ஜிஎஸ்டி, ...
வரவுசெலவுத் திட்டத்தில் மிக முக்கியமாக, தனிநபர் வருமான வரி உச்சவரம்பை ரூ. 12 லட்சமாக உயர்த்தி அறிவிப்பை அவர் வெளியிட்டார். கிட்டத்தட்ட 1.15 மணிநேரம் உரையாற்றிய நிதியமைச்சர், ’வானோக்கி வாழும் ...
புதுடெல்லி: டெல்லியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 பங்ளாதேஷியர் சனிக்கிழமை (பிப்ரவரி1) அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும் மூன்று பங்ளாதேஷியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக ட ...
கூடிய விரைவில் அபிநயாவின் திருமணம் பற்றிய செய்தி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன் விஷாலுடன் இணைத்து இவர் பேசப்பட்டார். அண்மையில், மலையாளத்தில் ‘பணி’ என்ற படத்தில் அபிநயா நடித்தார்.
சிறுமி காவலரிடம் உதவி கேட்டபோது, பட்டினப்பாக்கம் காவல்நிலையக் கூடத்தில் வைத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ...
ஜெருசலம்: காஸாவில் இரு இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) விடுவித்தது.
பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவைப் பார்வையிட 77 நாடுகளின் தூதர்கள் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்தனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். பிரசார மேடையில் அவர் முன்னாள் முதல்வர் ...